சென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு.

சென்னை ரைஃபில் கிளப் செயலாளராக ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் தேர்வு.

தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது சென்னை ரைஃபில் கிளப். இதில் பல முன்னணி பிரபலங்கள், தலைவர்கள் எனப் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். இந்த கிளப் பிற்கு செயலாளராக தேர்ந்தெடுக்க பட்டுள்ளார் ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன். இவ ர் சூர்யாவின் 2டி நிறுவனத்தில் சீ.இ.ஓ மற்றும் இணை தயாரிப்பாளர். இவருக்குத் துப் பாக்கி சுடுதலில் ஆர்வம் மிக அதிகம்.

தேசிய அளவிலான போட்டிகளில் சாம்பியன் பட் டம் வென்று அனைவருடைய பாராட் டையும் பெற்றவர். தற்போது இவர் சென்னை ரைஃ பில் கிளப்புக்கு செயலாளராக நியமிக் கப்பட்டு இருப்பதற்காக ராஜசேகர் கற்பூரசு ந்தர பாண்டியனுக்கு பலரும் வாழ்த்து தெ ரி வித்து வருகிறார்கள். இவருக்கு முன்பாக இந்தப் பதவியில் தினத்தந்தி உரிமையாளர் டா க்டர் பி.சிவந்தி ஆதித்தன் இருந்தது குறிப்பிட த்தக்கது