சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத் தில் புதியதாக கட்டப்பட்ட சமுதாயநலக் கூடத்தை திறந்து வைத்தார் .

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர் கள் நேற்று 09.09.2020, புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில் காவலர்களின் நலனுக்காக புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை திறந்து வைத்தார். அதன் பின்பு காவலர் குடி யிருப்பிற்கு நேரில் சென்று பார்வையிட்டு, அதன் பராமரிப்பு குறித்து தக்க அறிவுரை க ளை வழங்கினார்.