சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா 

சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா 
சாத்தூர்,ஆக-17
நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக 75 ஆம் ஆண்டு சுதந்திர தின விழா  சாத்தூர் வடக்கு ரத வீதியில் தேசியக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி சிறப்பாக கொண் டாடப்பட்டது. சாத்தூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் டி.எஸ்.அய்யப்பன் தலைமை வகி த்தார் .மாவட்ட செயலாளர் சந்திரன்,  கிழக்கு வட்டார தலைவர் சுப்பையா,  சாத்தூர் சட்ட மன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் கும்கி கார்த்திக், ஒன்றிய செயலாளர் ர மே ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விருதுநகர் மாவட்ட பொதுச்செயலாளர் ஜோதி நி வா ஸ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலை வர் பாலு நாயக்கர் கொடியினை ஏற்றி வைத்தார் க ள். மே ற்கு வட்டார துணைத்தலைவர் ஒத்தையால் முத்துவேல் பொதுமக்களுக்கு இனி ப்பு கள் வழங்கினார் .நகர துணைத்த லை வர் சின்னப்பன், ஜெயபாலன், மாவட்ட செய ற்குழு உறுப்பினர் வெள்ளைச்சாமி, பொ ன்னுச்சாமி, நகர பொதுச் செயலாளர் ரவி, மாண வர ணி தலைவர் சங்கர் பாண் டியன், இ ளைஞரணி நிர்வாகிகள் சதாம் உசேன்,விக்னேஷ் கா ந்தி, கோவிந் தரா ஜ்,ஆ ட்டோ ராஜ்குமார்,லட்சுமணன்,ஆறுமுகம் , மகளிர் அணி தலைவி எலிசா மற்றும் நிர் வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்