கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில்

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தமிழகத்தை தாக்கிக் கொண்டிருக்கும் நிலை யில்

பெறுநர்

மாண்புமிகு அமைச்சர் அவர்கள்,
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை,
சென்னை

பொருள்: Super mam

உயர் மதிப்பிற்குரிய ஐயா,

வணக்கம். கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை தமிழகத்தை தாக்கிக் கொண்டி ரு க்கும் நிலையில் முன்கள பணியாளர்களை ஊக்குவிக்கும் விதமாக மருத்துவர், செ வி லியர் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் ஊக்கத் தொகை வழங்குவ தாக அறிவித்த தமிழக முதல்வர் தளபதி மு .க .ஸ்டாலின் அவர்களுக்கு தமிழ்நாடு எம்.ஆ ர்.பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலையில் முன்கள பணியாளர்களாக இருந்து சி கிச்சை வழங்கிய செவிலியர்களில் பலர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோ னா சிகிச்சை பணியில் நேரடியாக அதிக நேரம் நோயாளிகளுடன் இருந்து சிகிச்சை வழங்குவது செவிலியர்களே என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே தமிழக முதல்வர் அவர்கள் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் குடு ம்பங்களுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டது போல செவிலியர்களின் குடும் பத்திற்கும் இழப்பீடு வழங்க மாண்புமிகு தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அ மைச்சர் தமிழக முதல்வருக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கே ட்டுக்கொள்கிறோம்

நன்றி