காதம்பரி’ – திரைப்பட விமர்சனம்

காதம்பரி’ – திரைப்பட விமர்சனம்

நடிகர், நடிகைகள்-;

அருள் (அருள்), காஷிமா ரஃபி ( லின்ஸி), அகிலா நாராயணன் (ருத்ரா), சர்ஜுன் (விக்டர்), நின்மி (ஸ்டெல்லா), பூஷிதா (அனாமிகா), மகாராஜன் (பீம்சிங்), முருகானந்தம் (போலீஸ் கேசவன்) மற்றும் பலர் .

தொழில்நுட்ப கலைஞர்கள்

எழுத்து, இயக்கம் : அருள் , இசை : ப்ரித்வி ,ஒளிப்பதிவு : வி.டி.கே.உதயன் ,தயாரிப்பு நிறு வனம் : அரோமா ஸ்டுடியோஸ் ,தயாரிப்பு ; அருள் ,பத்திரிகை தொடர்புலர்  – சரவணன்  மற்றும் பலார் பண்ணியாடிற்றினார் .

திரை கதை-;

அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘காதம்பரி’. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன்ன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகி யோ ர் நடித்துள்ள னர். ஹீரோ அருள் மற்றும் அவரது நண்பர்கள் டாக்குமெண்டரி பட ப் பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களு டைய கார் விபத்துக்குள்ளாகி விடுகிறது. சிறிய காயங்களுடன் நடுகாட்டில் சிக்கிக் கொள்ளும் நண் பர்கள், அந்த காட்டில் இருக்கும் வீடு ஒன்றுக்கு செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக்கிறார்.

அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்குகிறார்கள். வாய் பேச முடியாத பெரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இருக்கும் சில பொருட்களும் விசித் திரமாக இருக்க, அது குறித்து நண்பர்கள் ஆராயும் போது, அறை ஒன்றில் இருக்கும் மரப் பெ ட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடிக்கிறார்கள். அந்த சிறுமியை காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சிக்கிக் கொ ள்ள, அதில் இருந்து தப்பித்தார்களா?, அந்த சிறுமி யார்?, சிறுமியை பெரியவர் அடை த்து வைத்தது எதனால்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் கதை.

படத்தின் முன்னோட்டத்தை பார்க்கவும் -;

 

 

திரைப்பட விமர்சனம்-;

அறிமுக இயக்குநர் அருள் இயக்கி தயாரித்திருப்பதோடு ஹீரோவாகவும் நடித்திருக்கும் படம் ‘காதம்பரி’. வித்தியாசமான திகில் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் காஷிமா ரஃபி, அகிலா நாராயணன்ன், சர்ஜுன், நின்மி, பூஷிதா, மகராஜன், முருகானந்தம் ஆகி யோ ர் நடித்துள்ள னர். ஹீரோ அருள் மற்றும் அவரது நண்பர்கள் டாக்குமெண்டரி பட ப் பிடிப்புக்காக காட்டுப் பகுதிக்கு சென்றுக் கொண்டிருக்கும் போது, அவர்களுடைய கார் வி பத்துக்குள்ளாகி விடுகிறது.

சிறிய காயங்களுடன் நடுகாட்டில் சிக்கிக் கொள்ளும் நண் பர்கள், அந்த காட்டில் இருக் கும் வீடு ஒன்றுக்கு செல்லும் போது, அங்கு வாய் பேச முடியாத பெரியவர் ஒருவர் இருக் கிறார். அவரிடம் உதவி கேட்டு அந்த வீட்டில் தங்கு கிறார்கள். வா ய் பேச முடியாத பெ ரியவரின் செயல்கள் விசித்திரமாக இருப்பதோடு, அந்த வீட்டில் இரு க்கும் சில பொ ருட்களும் விசித்திரமாக இருக்க, அது குறித்து நண்பர்கள் ஆராயும் போது, அறை ஒன்றில் இ ருக்கும் மரப்பெட்டியில் சிறுமி ஒருவர் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டுபிடி க்கிறார்கள்.

அந்த சிறுமியை காப்பாற்றும் நண்பர்கள், அதன் மூலம் மிகப்பெரிய பிரச்சனையில் சி க்கிக் கொள்ள, அதில் இருந்து தப்பித்தார்களா?, அந்த சிறுமி யார்?, சிறுமியை பெ ரியவர் அடைத்து வைத்தது எதனால்? போன்ற கேள்விகளுக்கான விடை தான் படத்தின் க தை. பே ய் படங்கள் என்றாலே திகில் காட்சிகளை விட நகைச்சுவை காட்சிகள் அதிகமாக இரு ப்ப து தான், தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்ட் என்றாலும், அதை முற்றிலும் தவி ர்த்     துவிட்டு, ரசிகர்களை பதற்றத்துடனும், பயத்துடனும் முழுப்படத்தையும் பார்க்க வைக்கு ம் அளவுக்கு முழுமையான திகில் படமாக உள்ளது. 

ஹீரோவாக நடித்திருக்கும் அருள், அ வர து காதலியாக நடித்திருக்கும் காஷிமா ரஃபி, தங்கையாக நடித்திருக்கும் அகிலா நா ராயணன், அகிலாவின் காதலனாக நடித்திரு க்கும் சர்ஜுன், மற்றொரு தோழியான நி ன் மி ஆகியோர் புதிய முகங்களாக இருந்தாலும் நிறைவாக நடித்திரு க்கிறார்கள்.  அனா மிகா வேடத்தில் நடித்திருக்கும் சிறுமி பூஷிதா, சிறு சிறு எக்ஸ்பிரஷன்கள் மூலமாகவே பயமுறுத்துகிறார்.

பேச முடியாத வயாதானவர் வேடத்தில் நடித்திருக்கும் மகாராஜனின் கதாப்பாத்திரமும், அவரது நடிப்பும் கவனிக்க வைக்கிறது. போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் முருகா ன ந்தம் கிளைமாக்ஸில் படம் வேகமாக நகர உதவியிருக்கிறார். வி.டி.கே.உதயனின் கேம ரா ஒரே வீட்டில் வலம் வந்தாலும், கோணங்களில் வித்தியாசத்தை காட்டியிருப் பதோடு, திகில் காட்சிகளை படபடப்போடு பார்க்க வைக்கிறது.

 படத்தில் பாடல்கள் இல்லை என் றாலும் பின்னணி இசை மூலம் பலம் சேர்த்திருக்கும் இசையமைப்பாளர் பிரித்வி, பல இடங்களில் அடக்கி வாசித்தாலும், படம் பார்ப் பவ ர்களை அலறவிடுகிறார். படத்தை இய க்கி தயாரித்திருக்கும் அருள், தான் சொல்ல வந்ததை நேர்த்தியாக சொல்லி யிரு ப்ப தோ டு, ரொம்ப சுறுக்கமாக சொல்லியிருப்பது படத்திற்கு கூடுதல் பலம். 

பேய் படங்கள் என் றாலே பிளாஷ்பேக் ஒன்று நிச்சயம் இருக்கும், என்ற வழக்கத்தை உ டைத்து, திகில் நா வலை படிப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும் விதமாக திரை க்கதை அமைத் திரு க்கும் இயக்குநர் அருள், தயாரிப்பாளராக பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு காட்சிகளை   கையா ண்டிருந்தாலும், பேயின் பின்னணி குறித்த ட்விஸ்ட்டை படம் முழுவதும் கொண்டு சென் று, படத்தை வேகமாக நகர்த்துகிறார். தொழில்நுட்ப ரீதியாக பட த்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும், இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும், நடிக ராகவும் அருள் ‘காதம்பரி’ யை கையாண்ட விதம் கனகச்சிதமாக உள்ளது. ‘காதம்பரி’ பயம் காதம்பரி

இது என் தனிப்பட்ட விமர்சனம் எனவே தயவு செய்து திரையரங்குக் சென்றுற் திரை ப்படத்தை பார்க்கவும்.

எழுதியவர் – டி.ஹெச்சு பிரசாத்- பி 4 யு மதிப்பு – 3 / 5