இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!

இதுவரை எந்த கதாநாயகனும் நடித்திராத கேரக்டர் “மீண்டும்” படத்தில் உச்சகட்டம்!

அஜித்குமார் நடித்து மாபெரும்வெற்றி பெற்ற  ” சிட்டிசன்” படத்தை இயக் கியவர் சரவ ணன் சுப்பையா.

” கந்தர்வன்”  “ஒன்பதிலிருந்து பத்துவரை ” உட்பட ஐந்து படங்களை தயாரித்தவர் மணிக ண்டன். இவருடைய நிறுவனத்தின் பெயர் ஹீரோ சினிமாஸ். மணிகண்டன் மிகுந்த பொ ருட்செலவில் சரவணன் சுப்பையா இயக்கத்தில் தயாரித்துள்ள படம்தான் ” மீண்டும்” ம ணி கண்டனை “மீண்டும்” படத்தில் கதிரவன் என பெயர் மாற்றி கதாநாயகனாக சரவ ணன் சுப்பையா அட்டகாசமாக நடிக்க வைத்துள்ளார். அனேகா கதாநாயகியாக நடித்து ள்ள இதில் சரவணன் சுப்பையாவும் நடித்துள்ளார்.

தாய்நாட்டுக்கு எதிரான முக்கிய பிரச்சனை ஒன்றை குற்றப்புலனாய்வு துறை ” பி” பிரிவு கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறது . தாய்நாட்டுப்பற்று அதிகம் உள்ள கதிரவன் இந்த உத்தரவை சவாலாக ஏற்று களம் இறங்குகிறார்.  கடமையை செய்ய செல்கிறார். இ வர் வருகையை கண்டுபிடித்துவிட்ட எதிரிகள் அவரை பிடித்து தனிமைச் சிறையில் அ டைத்து மிகக்கொடூரமான முறையில் சித்திரவதை செய்கின்றனர். சித்திரவதையின் உச் சகட்டமாக நடைபெறும் அந்த கொடூர சம்பவங்கள் அதிர்ச்சியின் உச்சம். , அந்த காட்சி இதுவரை ஆசிய திரைப்படங்களிலேயே வந்திராத காட்சிகள் என்றால் அது மிகையா கா து. அந்த காட்சிகளில் நாயகனான கதிரவன் துணிச்சலுடன் நடித்ததை இயக்குனர் உட் பட படக்குழுவினர் அனைவரும் கைதட்டி பாராட்டி வாழ்த்தினார்கள்.

தணிக்கை சான்றிதழ் பெற்றுள்ள ” மீண்டும்” திரைப்படம் ஊரடங்கு முடிந்தவுடன் திரை யரங்குகளில் வருகிறதா? ஊரடங்கின் போதே ஓ.டி.டி. தளத்தில் வரப்போகிறதா? என்பத ற்கான பேச்சு வார்த்தை மும்முரமாக நடைபெற்று வருகிறது.எஸ்.எஸ். ஸ்டேன்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்ரமணிய சிவா, பிரணவ்ராயன்,  “களவாணி” புகழ் துரைசு தாகர், சுபா பாண்டியன், இந்துமதிமணிகண்டன், மோனிஷா, அனுராதா நாகராஜன் மற் றும் பலர் நடித்துள்ளனர்.

வைரமுத்துவின் பாடல்களுக்கு நரே ன் பாலகுமார் இசையமைத்துள்ளார். சூப்பர் சுப்பரா யன் சண்டைப் பயிற்சியையும், ரா திகா நடனப் பயிற்சியையும் அளித்துள்ளனர். தேசிய விருது பெற்ற ராஜாமுகமது படத் தொகுப்பையும், ஸ்ரீனிவாஸ் தேவாம்சம் ஒளிப்பதிவை யும், நாகராஜ் தயாரிப்பு நிர்வாக த்தையும் கவனித்துள்ளனர். கதை, திரைக்கதை. வசன ம், எழுதி இயக்கி உள்ளார் சரவண ன் சுப்பையா. ஹீரோ சினிமாஸ் நிறுவனம் சார்பில் சி.மணிகண்டன் தயாரித்துள்ளார்.