இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்படம்

இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் இயக்கியுள்ள கொரோனா விழிப்புணர்வு குறும்ப டம்

கடந்த வருடம் தொடங்கிய கொரோனா தாக்கம், இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலையாக உருமாறி மக்களுக்கு மிகப்பெரும் அச்சுறுத்தலை கொடுத்து வருகிறது. ஒரு ப க்கம் தடுப்பூசி, மருந்துகள் என அரசு தரப்பில் இருந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொ ள்ளப்பட்டு வருகிறது. இருந்தாலும் இன்னொரு பக்கம் ஒவ்வொரு தனி நபரும் இந்த சூ ழ லில் சுய கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியதும் அவசியம். குறிப்பாக வெளியில் செ ல்லும்போது எப்போதும் முக கவசம் அணிதல் என்பது, ஒரு அனிச்சை செயலாகவே ந மக் குள் நடந்திட வேண்டும். இது கொரோனா தொற்றில் இருந்து நம்மை பாதுகாத் துக்கொள் வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அந்தவிதமாக பொது இடங்களில் முக கவசம் அணிவதன் அவ சியத்தை வலியுறுத்தி இ சையமைப்பாளரும் இயக்குன ருமா ன எஸ்.எஸ்.குமரன், நோ கொரோனா மூவ்மென்ட்’ எ ன்கிற பெ யரில் ஒரு விழிப்புணர்வு குறும்படம் ஒன்றை இய க்கியுள் ளார். தெருவில் சுற்று ம் பிச்சைக்காரர் ஒருவர் கூட, முக கவ சம் அணிய வேண்டியது எவ்வளவு அவசியம் என் பதை பாத சா ரிகளுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் உணர்த்தும் விதமாக இ ந்த குறும்படம் த யாராகியுள்ளது. இந்த குறும்படத்தை சாய் வி ல்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன்னார்வ அமை ப் புடன் சேர்ந்து உரு வாக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். இந்த குறும்படத்தை நடிகர் கள் சு ஹா சினி மணிரத்னம் & காளி வெங்கட் ஆகியோர் வெ ளியிட்டுள்ளனர். சமூக வலை த்தளங் களில் 10லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த குறும்படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர்.

சசி இயக்கிய பூ படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் எஸ்.எஸ்.குமரன். கள வாணி படத்தின் வெற்றிக்கு பக்கபலமான பாடல்களை கொடுத்தவர்.. தேநீர் விடுதி, கே ரள நாட்டிளம் பெண்களுடனே ஆகிய படங்களின் மூலம் ஒரு இயக்குனராகவும் தன்னை வெளிப்படுத்தியவர்.. இந்த கொரோனா காலகட்டத்தில் மக்கள் தங்கள் சுய பாதுகாப்பில் சிறிதளவு அலட்சியம் காட்டினாலும் கூட, அது அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும் என்பதை வலியுறுத்தும் விதமாகத்தான் இந்த குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த குறும்படத்திற்கான படப்பிடிப்பை அரசு அறி வித்துள சுகாதார பாதுகாப்பு விதிக ளை  கடைபி டி த்து இயக்கியுள்ளார் எஸ்.எஸ்.குமரன். சென்னை அ சோக் நகர் பகுதிகளில் இதற்கான படப்பிடிப்பு நடை பெற்றுள்ளது. இவரது இந்த முயற்சிக்கு ஊக்கம் கொ டுத்து இந்த குறும்படத்தை தயாரிக்க பக்கபலமாக இருந்தது சாய் வில்லேஜ் ட்ரஸ்ட் என்கிற தன் னார்வு தொண்டு நிறுவனம்.

2003ல் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் கணினி துறையில் மிகபெரிய பங்களிப்பை செய் துள்ளது. அந்த சமயத்தில் கம்ப்யூட்டர் குறித்தே அறியாமல் இருந்த கிராமத்து மாணவ ர்க ளை கணிப்பொறி அறிவியலை கற்க வைத்து, அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவா க்கி கொடுத்துள்ளது. 2007ல் சங்கர நேத்ராலாயாவுடன் இணைந்து பலருக்கு இலவச கண் சிகிச்சை அளித்துள்ளது. இயற்கை மூலிகைகள், மற்றும் ஆர்கானிக் பண்ணைகளை உரு வாக்குவதன் அவசியத்தை வலியுறுத்தி ஆர்கானிக் பொருட்களின் உற்பத்தியில் ஊக்க முடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த வருடம் முதல் கொரோனா பொது முடக்கத்தால் உணர்வின்றி தவித்த 200-க்கும் மே ற்பட்ட மக்களுக்கு தினமும் உணவு வழங்கி வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பால் த ங்களது பெற்றோர்களை இழந்து ஆதரவற்று நிற்கும் சிறுவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி அவர்களை பாதுகாக்கும் முயற்சியிலும் இறங்கியுள்ளது. அந்தவகையில் ‘நோ கொரோ னா மூவ்மென்ட்’ என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக ஒன்றரை நிமிடம் கொ ண்ட இந்த குறும்படத்தை இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரனுடன் இணைந்து உருவாகி யுள்ளது.