அன்று டிசம்பர் 11- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.

 அன்று டிசம்பர் 11- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள்.

 அன்று டிசம்பர் 11- மகாகவி சுப்பிரமணிய பாரதியார் பிறந்தநாள். தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் மக்களின் மனதில் சுதந்திரப் போராட்ட எழுச்சி தீயை உருவாக்கி, மக்களின் மனதில் விடுதலை உணர்வை விதைத்த தேசியக் கவியின் (1882 )139 வது பிறந் தநாளை போற்றும் விதமாக அன்றுகாலை 11 மணியளவில் மகாகவியின் திருவுருவ படத்திற்கு பாஜக தலைமை அலுவலகம் கமலாலயத்தில் மலரஞ்சலி நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தமிழக பாஜக மாநில தலைவர் டாக்டர்.L.முருகன் அவர்கள் தலை மையில் நடக்கும் இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜகவின் முக்கிய தலைவர்கள் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்நர்.